Yearly Archives: 2021

புண்ணிய நதிகளில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் கிடைக்குமா?

* *ஒரு முறை பரமசிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார்* *பிராணநாதா பூமியில் புண்ணிய நதிகளில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என* *சொல்கிறார்கள்* *ஆனால் குளிக்கும் அத்தனை பேரும்* *மோட்சத்துக்கு வந்தால் மோட்சம்...

கள்ளழகர் கோவில் சிறப்பு

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். *தென் திருப்பதியாக விளங்கும் கள்ளழகர் திருக்கோவில்*108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும்....

தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்

தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள் நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். குறைந்த...

நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே எண்ணியவை நடக்கும்

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில்...

திருமாலுக்கு உகந்த சனிக்கிழமை பற்றிய பதிவுகள்

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக விளங்குகின்றன ஏன்? சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள...

20 தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள்

மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது காயத்ரி மந்திரம். மிக எளிமையாக இருக்கும் இந்த மந்திரம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறு உள்ளன.விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரம் மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்திரி’...

நரசிம்மரை வழிபட்டால்

*8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்* *நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ்கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்*.நரசிம்மரை தொடர்ந்து...

இன்று ஸ்ரீ ராமநவமி

பட்டாபிஷேகத்தில் மக்களும், முனிவர்களும், பெரியோர்களும் வாழ்த்த.. மங்கல கீதங்கள் மகிழ்ச்சியாக ஒலிக்க.. வேதங்கள் முழங்க.. இராமனும் சீதாதேவியும் அரியணையில் அமர்ந்தார்கள். ஸ்ரீ ராமரின் சகோதரர்கள் வெண்சாமரம் வீசுவதும், வெண்கொற்றக் குடைபிடிப்பதும்,உடை வாள் ஏந்துவதுமாக...

முருகனின் சிறப்பு மற்றும் சிறுகதை:

பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தவர் முருகன்அகந்தை மற்றும் அறியாமை என்ற இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளதினால் ஞானப் பண்டிதரான முருகன் பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தக் கதை ஒன்று...

கந்தபுராணத்தில் சிங்கமுகன் கதையினை படிப்போருக்கு கட்டாயம் சொர்க்கம் உண்டு

சிங்கமுகன் கதையினை படிப்போருக்கு கட்டாயம் சொர்க்கம் உண்டு என்பது இந்துக்கள் நம்பிக்கை.* கர்ணன் போல, கும்பகர்ணன் போல சிங்கமுகனுக்கும் தனி வரலாறும் கதையும் பின்னணியும் உருக்கமான முடிவும் உண்டு சிங்கமுகன் மாபெரும் ஆற்றல்...
- Advertisment -

Most Read