1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே...
சனிப்பெயர்ச்சி சிறப்பு பதிவு.... காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின்...
உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர...
4000 மேற்பட்ட மூலிகைகள் மற்றும் 9 வருட உழைப்பு, போகரின் தலைமையில் 81 சித்தர்களால் உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலையின் ரகசியங்கள்!!!1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான்...
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறைஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும். இத்திருநாளை உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் ஆவார். ஏகாதசி என்ற சொல்லிற்குப் பதினோராம் தினம் என்று பொருள்....
ஜோதிட குறிப்புகள்பொதுவாக ஜாதகத்தில் 7-ம் இடம் என்பதுஒருவருக்கு அமைய இருக்கும் திருமண வாழ்க்கையை பற்றியும், அவருக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கை துணையை பற்றியும் கூறும் இடம் ஆகும் தம்பதிகளுக்குள் இருக்கும் பாசம், பந்தம்...
இன்றைய ராசிப்பலன் - 23.12.2020
மேஷம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலில்...
திருமணம் செய்வதற்கு முன் ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கின்ற போது நட்சத்திர பொருத்தம் சிறப்பாக இருந்தால் திருமண வாழ்க்கையானது மிக சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் ஆண், பெண் இருவருக்கும்...
ஏறத்தாழ ஐம்பது மாதங்களுக்கு இந்த இந்த சனிப்பெயர்ச்சி.
அதாவது ஜனவரி 2023 வரை இந்த பலன்கள் செல்லுபடியாகும்.
மேஷம்
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்சுபச்செலவுகள் உண்டாகும்வாகனத்தில் பொறுமை காணப்படும்வீடு கட்டலாம்புகழ் பெறும் காலம்
ரிஷபம்
அப்பாடா அட்டம சனி முடிந்ததுநிம்மதி...
சனிக்கிழமை 12/12/2020கார்த்திகை தமிழ் மாதம் 27ம் நாள் சனி மஹா பிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்… நன்னாளகும்…
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை...