கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது இல்லங்களில் நாம் ஸ்வாமிக்கு நைவேத்ய சமயத்திலோ தேங்காய் உடைப்போம் அல்லவா, அது சில நேரங்களில் அழுகலாக இருந்துவிட்டால் அது அபசகுனமா? அபசகுனம் இல்லை. சில நேரங்களில்...
இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.அந்த குறியீடு...
* *சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக்* *கொள்கிறார்களே, இது சரியானதா?*வெறுமனே *கருப்பு* கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு...
* பூ உற்பத்தி செய்பவர்* மாலையாக கட்டுபவர் * அதனை விற்பனை செய்பவர்* அர்ச்சகர்* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்* கோயில் காவலாளிகள்,* தேங்காய் உற்பத்திசெய்பவர், * தேங்காய் விற்பனைசெய்பவர்.* ஊதுபத்தி உற்பத்தி...
காப்புக் கட்டு சடங்கு. பொங்கல் பண்டிகைக்கு முன் போகி பண்டிகை அதாவது காப்பு கட்டு பற்றி தெரிந்து கொள்வோம்.
மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும்...
?அனுமன் ஜெயந்தி 2021: 100008 வடைமாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் - பக்தர்கள் அனந்த கோடி தரிசனம் ???????நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை...
புலிப்பாணி சித்தர் இவர் போகரின் சீடராவார். ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி...
திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே .கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்...