காசி, திருப்பதி, திருவண்ணாமலை, சமயபுரம், இருக்கன்குடி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும்போது பக்தர்கள் அங்கே விற்பனை செய்யப்படும் கருப்பு, சிகப்பு, மஞ்சள் கயிறுகளை வாங்கி கண் திருஷ்டி நீங்குவதற்காக கையில் கட்டிக்கொள்வதை பார்த்திருக்கலாம்.
இத்தகைய...
ஒரு அலுவலகத்தில் உயரதிகாரியை பார்க்கும்போதோ அல்லது வயதில் மூத்தவர்களையோ பார்க்க செல்லும்போது பழங்கள் போன்று ஏதாவது வாங்கி செல்வது நமது வழக்கமாகும். அதேபோன்று இறைவனை வழிபாடு செய்யும்போது விளக்கு ஏற்றி வழிபடுவது தான்...
தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். பித்ருக்களின்ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷமாகும். ஒருவர் முற்பிறவியில் தாய், தந்தையைக்கவனிக்காமல் இருப்பது,...
இந்தியாவின் வடகிழக்கு பகுதி,தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவின்தெற்கு பகுதி போன்ற இடங்களில் கி.மு.2500-ஆம் ஆண்டுக்கு முன்பாகவேஆரஞ்சு பழம் பயிரிடப்பட்டதாக வரலாறுகூறுகிறது. இன்று உலகம் முழுவதும்சுமார் 600 வகை ஆரஞ்சுகள் இருந்தாலும்,புளிப்புச் சுவை மற்றும்...
இந்தியாவில் பல அதிசயங்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் இந்த கடற்கோவிலான நிஷ்கலந் மஹாதேவ் ஆலயம் .தினமும் அன்றைய திதிப்படி கடல் சுமாா் இரண்டு கிலோ மீட்டா் உள்வாங்கி செல்கிறது .
இதனால் கடலின் உள்ளே...
ஆடிமாதம் வரும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமானவை நாகசதுர்த்தி 12/8/2021 - விரதங்கள். இந்த விரதங்கள் தமிழகம் மட்டுமல்லாது நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்படும் விரதங்களாகத் திகழ்கின்றன. ஆடி அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி...
*ஆத்மநாதர் கோயில்* ஆத்ம நாதர் திருக்கோவிலில் மூலவராக ஆதி அந்தம் இல்லாத ஆதிசிவன் ஆத்மநாதராகவும், தாயாரான பார்வதி யோகாம்பாளாகவும் காட்சி தருகின்றனர். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், வடிவம் இல்லாமல் தலவிருட்சமான குருந்தமர...