பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தவர் முருகன்அகந்தை மற்றும் அறியாமை என்ற இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளதினால் ஞானப் பண்டிதரான முருகன் பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தக் கதை ஒன்று...
சிங்கமுகன் கதையினை படிப்போருக்கு கட்டாயம் சொர்க்கம் உண்டு என்பது இந்துக்கள் நம்பிக்கை.* கர்ணன் போல, கும்பகர்ணன் போல சிங்கமுகனுக்கும் தனி வரலாறும் கதையும் பின்னணியும் உருக்கமான முடிவும் உண்டு சிங்கமுகன் மாபெரும் ஆற்றல்...
மனிதன்கள் மட்டும் அல்ல மற்ற ஜீவராசிகளும் இறைவனை வழிபட்டு முக்தி பெற்றுள்ளன...அவற்றை காண்போம்...
புலி சிவபெருமானை வழிப்ட்ட தலம்- திருப்புலிவனம். காஞ்சிபுரம் -உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார்....
இன்று அனைத்து ஜாதகங்களிலும் ஒரு மிக பெரிய சவாலாக இருப்பது இந்த தில ஹோமம் ஆகும். தில ஹோமம் என்றால் என்ன, யார் இதை, எங்கு செய்ய வேண்டும். அனைத்து ஜோதிட...
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் சிவபெருமானுக்கு தினசரி வெந்நீர் அபிஷேகம் நிகழும் அதிசயம்.
பொன்மலை நாதர் கோவில் இதன் மற்றொரு பெயர் கனக கிரீஸ்வரர் கோவில். கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது....