Monthly Archives: November, 2020

இன்றய ஆன்மீக கதை – உண்மை உயர்வு தரும்.

ஒரு ஊரில் பல பாவங்களையும் அஞ்சாமல் ஒருவன் செய்து வந்தான். இதை பலமுறை கவனித்த மகான் ஒருவர் இப்படி பாவங்களை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறிவந்தார், அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில்...

வசம்பு இருந்தால் ஆரோக்கியம்

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க....நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை...

திருப்பதியில் சிவன் போல் காட்சி தரும் வாரம் ஒரு நாள்.

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது...

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன.அவை:1 ஆரியங்காவு2 அச்சன்கோவில்3 குளத்துப்புழா4 எரிமேலி5 பந்தளம்6 சபரிமலைசிறிது விளக்கமாக பார்ப்போம் :1. ஆரியங்காவுAryankavuநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20...

நவகிரஹ அமைப்புகள் மற்றும் குணாதிசயன்கள்

1.#சூரியன்.காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு - கிழக்குஅதிதேவதை - அக்னிப்ரத்யதி தேவதை - ருத்திரன்தலம் - சூரியனார் கோவில்நிறம் - சிவப்புவாகனம்...

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர்

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திலேயே காணப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த சிவலிங்கத் திருமேனி இந்த படத்தில் நாம் பார்ப்பது .. ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்பதை நிரூபிக்கும் போது, அதை ஆமோதிக்கும் விதமாக, சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தை,...

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்கள் என்னனென்னவென்று தெரியுமா..?

அதில் 12 கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது.எவ்வளவு சந்தோஷமான விஷயம்.1.அங்கோர்வாட், கம்போடியா_ஆசியா2.ஶ்ரீ அரங்கநாதசுவாமி ஆலயம், ஶ்ரீரங்கம் திருச்சி_தமிழ்நாடு3.அக்ஷரதம் கோவில், டெல்லி4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில், மேற்கு வங்காளம்5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்_தமிழ்நாடு6.பிரம்பணன், திருமூர்த்திகோவில்_இந்தோனேசியா7.பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்_தமிழ்நாடு8.அண்ணாமலையார்...

தர்பை புல் வீட்டில் இருக்கலாமா?

தர்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது! தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு...

கோவில்களுக்கு ஏன் செல்லவேண்டும்?

இந்த பதிவு பல நூறு ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்பந்தப்படும்…!!1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த்...

எதிரிகளை விரட்டும் வாராஹி

பஞ்சமி வழிபாடு; மாற்றமும் ஏற்றமும் தருவாள் வாராஹி! சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னியாகத் திகழ்பவள் வராஹி அம்மன். பஞ்சமித் தாய் இவள். அதாவது வாழ்வின் பஞ்சங்களைத் துரத்துபவள். ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி...
- Advertisment -

Most Read