Yearly Archives: 2021

மேஷம் – குருபெயர்ச்சி பலன்கள்

மேஷராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாயின் நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியமான குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 23-11-2021 முதல் 13 04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல்...

கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?

துவார பாலகர்கள் !கோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார...

கொலு பொம்மைகள் வைப்பது எதற்காக?

புரட்டாசியில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது,கொலு பொம்மைகளைவைத்து கொண்டாடுவதில் பலதத்துவங்கள் அடங்கியுள்ளது.இந்த உலகத்தில் எல்லாஉயிர்களிலும் ஆதிசக்தியானவள்நிறைந்திருக்கிறாள். அவளின்றிஓர் அணுவும் அசையாது என்பதைஉணர்த்துவதே கொலுவின் தத்துவம்.அதனால்தான் கொலுவில் ஓரறிவுஉயிர்கள் முதல் அனைத்திற்கும்ஆதாரமாக விளங்கும் அம்பிகைவரையிலான...

அமாவாசை தினம் நல்லதா கேட்டதா?

அமாவாசை தினத்தில் சூரியனும்,சந்திரனும் நேர்கோட்டில்ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது.அன்று முன்னோர்கள் எழுலோகத்திலிருந்து பூமிக்குவருகிறார்கள். தங்களதுதலைமுறைகளை சூட்சமமான முறையில்கண்காணிக்கிறார்கள் அவர்களதுவாரிசுகளான நாம் துவங்கும்காரியங்களை கவனித்து.ஆசிர்வதிக்கிறார்கள். எனவே பிதுர்தேவதைகளை வழிபட்டு அவர்களுக்குமரியாதை செய்து அமாவாசை தினத்தில்புதிய காரியங்களை...

வீடு கட்டுவதில் தாமதமா?

மனிதருக்கு மிகவும் அவசியமானதேவைகளில் உண்ண உணவு, உடுத்தஉடை, இருக்க வீடு ஆகிய மூன்றும்முக்கியமானதாகும். இதில், ஒருவருக்கு சொந்த வீடு அமைவது என்பது கொடுப்பினை இருந்தால் கிடைக்கும். ஏனெனில், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று...

பிள்ளையார் திருத்தலங்கள்.

◆தமிழகத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சி யில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையா ராக கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத் திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டா...

விநாயக சதுர்த்தி விரத முறை தெரிந்து கொள்ளுங்கள்

ஆவணி மாத அமாலாசைக்குப் பிறகுநான்காம் திதியன்று வருவதுதான்விநாயக சதுர்த்தி. இந்தநாளில், விநாயகசதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும்கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், இந்நாளிவ் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவோருக்கு நம்முடைய விக்னங்களையெல்லாம் தீர்த்தருள்வார்...

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். அந்த வகையில் விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளைளை தொகுத்து இன்றைய நாளில் சித்தர்களின் குரல். முக பக்கத்தில்...

சங்கல்பம் என்றால் என்ன?

*?சமஸ்கிருத மந்திர கணக்கு?**தமிழில் "கணக்கதிகாரம்"**நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம்...

காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்கள்

★காசியில் இருக்கும் ஐந்து விஷயங்கள், மனித குலத்துக்கு அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதங்களில் ஒன்று. அப்படி கங்கைக் கரையில் இருக்கும் அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். பல்லி சப்தம் எழுப்பாது ★காசியில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகம்....
- Advertisment -

Most Read