Yearly Archives: 2024

திருப்பதியில் தினசரி நடைபெறும் பூஜை விவரங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர்...

திருப்பதி கோவில் வரலாறு அறிவோம்

பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி...

வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாற்றைக் கேளுங்கள்

ஸ்ரீ காலஹஸ்தி என்கிற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ராகு-கேது பரிகார பூஜை செய்யும் ஸ்தலமாகும் என்பது தான். திருமணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு-கேது பரிகார பூஜை...

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிக்கான மாதமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவையில்லாத பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை துருத்தியடித்த கடன் பிரச்சனை சரியாகும். வருமானம் பெருக தொடங்கும்....

திருப்பதிஏழுமலையானுக்கு 16 பைக்குகள்நன்கொடை

சென்னையை சேர்ந்த TVS மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வேணு சுதர்ஷன் இன்று திருமலை திருப்பதியில் 16 பைக்குகளை நன்கொடையாக வழங்கினார். இதில் 15 எலக்ட்ரிக்கல் பைக்குகள் இதன் மொத்த மதிப்பு ரூ. 22...

கணவனின் ஆயுள் நீடித்து தொழில் சிறக்க பெண்கள் செய்யும் பரிகாரம்

மாங்கல்யம் காக்கும் பரிகாரங்கள் சாஸ்திரத்தில் நிறையவே உண்டு. வரலட்சுமி விரதம், சாவித்ரி விரதம் இருப்பதும் மாங்கல்யம் காக்கும் பரிகாரங்களில் ஒன்றுதான். அது போல குடும்பத்தில் தேவையற்ற தொடர் பிரச்சனைகள், கெட்ட கனவுகள் வருவது போன்றவை நம்...
- Advertisment -

Most Read