ஶ்ரீ சார்வரி வருஷம் மார்கழி மாதம் 12ம் நாள் ( 27.12.2020 ) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:22 மணிக்கு உத்தராட நட்சத்திரம் 1ம் பாதம் தனுசு ராசியிலிருந்து ,உத்தராட நட்சத்திரம் 2ம் பாதம்...
நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோவில்கள் உள்ளன.
அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன…
அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம்…
மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த...
கொஞ்சம் #சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!
கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது.பித்ருக்களின் திதியன்று வீட்டில்...
40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளதை இப்போது பார்ப்போம்…
(சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து வடக்கு கோபுரம் வழியாக தண்ணீர் செல்லும்...
1. இறுக்கம்.* மனதை ஒருபோதுமே இறுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இறுக்கமான ஒரு ரப்பர் பேண்டால் சுற்றி வைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது அதை மெதுவாக அவிழ்த்து, அந்த இறுக்கத்திலிருந்து விடுபட்டு...
அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வீட்டில் சுவாமி சிலைகளுக்கு, படங்களுக்கு மற்றும் வீட்டின் தலை வாசலில் கட்டப்படும் மாவிலைத் தோரணம் முதல் மாலைகள் வரை இயற்கையானதாக இருப்பது மிக...
(1) அதிகாலையில் எழுபவன்..
(2) இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்..
(3) முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்…
(4) மண்பானைச் சமையலை உண்பவன்..
(5) உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்…
(6) உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக்...
ஒரு சமயம் வசிஸ்ரவஸ் முனிவர் ஒரு யாகத் தின் நிறைவில் தானம் கொடுத்துக் கொண்டி ருந்தார். அவர் மகன் நசிகேதன் பல கேள்விக ளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான்.
"தந்தையே என்னை யாருக்காவது தானமாகத்...
கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் ஏதேனும் தண்ணீர் குழாய்கள் கண்டிப்பாக இருக்கும். கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். குறிப்பாக கை, கால்களை...
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…?
மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும்...