மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள்...
◆ சபரிமலை பயணத்தை தொடரும் வாடகை வாகன ஓட்டுநர்கள், & உரிமையாளர்கள் கவனத்திற்கு…..
◆ செங்கோட்டை அருகே இருக்கும் அச்சன்கோவில் செல்லும் வாடகை வாகனங்கள் கேரளா பெர்மிட் இல்லாமல் செல்லவேண்டாம்.
◆ கேரளா RTO அதிகாரிகள்...
ஸ்கந்த சஷ்டி திருவிழா ஐந்தாவதுபடை வீடு : திருத்தணிகைகுலதெய்வம் யார் எனத்தெரியாத பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.திருமாலின் மகள்களான அமுதவல்லி,...
இன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு விட்டு, தூங்கச் செல்லுங்கள்! மறுநாள் காலை உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்.
நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது...
இந்த விரதம் 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு முகங்களும்...
இன்று ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள்
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பன்னீர்இலை விபூதி பிரசாத மகிமை :
ஸ்ரீ செந்திற்பிரான், ஆணவம் கன்மம் மாயையாகப் பிரதிபலித்த சூரபன்மன், அவன் தம்பிமார்...
தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதி*
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹார...
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதிரேவதி.எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல்கொண்ட மீன ராசி நேயர்களேபொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான்திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை...