Monthly Archives: November, 2020

மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள்...

சபரிமலைக்குவாடகைவாகனங்களில்செல்வோருக்கானபதிவு…..!!!

◆ சபரிமலை பயணத்தை தொடரும் வாடகை வாகன ஓட்டுநர்கள், & உரிமையாளர்கள் கவனத்திற்கு….. ◆ செங்கோட்டை அருகே இருக்கும் அச்சன்கோவில் செல்லும் வாடகை வாகனங்கள் கேரளா பெர்மிட் இல்லாமல் செல்லவேண்டாம். ◆ கேரளா RTO அதிகாரிகள்...

ஐந்தாவதுபடை வீடு : திருத்தணிகை

ஸ்கந்த சஷ்டி திருவிழா ஐந்தாவதுபடை வீடு : திருத்தணிகைகுலதெய்வம் யார் எனத்தெரியாத பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.திருமாலின் மகள்களான அமுதவல்லி,...

இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் கஷ்டங்கள் பறந்து போகும்

இன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு விட்டு, தூங்கச் செல்லுங்கள்! மறுநாள் காலை உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது...

கந்த சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.நூல்சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில்...

முருகனுக்குஉகந்தவிரதம்_சஷ்டி

இந்த விரதம் 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு முகங்களும்...

ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள்

இன்று ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பன்னீர்இலை விபூதி பிரசாத மகிமை : ஸ்ரீ செந்திற்பிரான், ஆணவம் கன்மம் மாயையாகப் பிரதிபலித்த சூரபன்மன், அவன் தம்பிமார்...

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி விழா

தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதி* தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹார...

சபரிமலை நியூஸ் அப்டேட்

பம்பையில் இருந்து இருமுடி தாங்கி சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கிறார் புதிய மேல்சாந்தி ஜெயராஜ் நம்பூதிரி..!!

குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம்

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதிரேவதி.எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல்கொண்ட மீன ராசி நேயர்களேபொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான்திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை...
- Advertisment -

Most Read